எஸ்.பி.ஐ. வங்கி தேர்வு கட் ஆஃப் மார்க் விவகாரம் - மக்களவையில் திமுக எம்.பி.கனிமொழி கேள்வி

எஸ்.பி.ஐ. வங்கி தேர்வு கட் ஆஃப் மார்க் விவகாரம் குறித்து மக்களவையில் திமுக எம்.பி.கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்
எஸ்.பி.ஐ. வங்கி தேர்வு கட் ஆஃப் மார்க் விவகாரம் - மக்களவையில் திமுக எம்.பி.கனிமொழி கேள்வி
x
எஸ்பிஐ வங்கியில் எழுத்தர் பணிக்கு நடைபெற்ற தேர்வில் மற்ற பிரிவினரைவிட பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டது அரசியலமைப்புக்கு எதிரானது என மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்