குதிரை பேரத்தில் பா.ஜ.க. ஈடுபடவில்லை - ராஜ்நாத் சிங்

கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பதிற்கு நாங்கள் காரணம் இல்லை என்றும், பா.ஜ.க. குதிரைப் பேரத்தில் ஈடுபடவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
குதிரை பேரத்தில் பா.ஜ.க. ஈடுபடவில்லை - ராஜ்நாத் சிங்
x
கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பதிற்கு நாங்கள் காரணம் இல்லை என்றும், பா.ஜ.க. குதிரைப் பேரத்தில் ஈடுபடவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மக்களவையில் இந்த பிரச்சனையை காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுப்பியதற்கு பதில் அளித்து பேசிய அவர் இதனை தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்