மும்மொழி கொள்கையில் மத்திய அரசு பிடிவாதம் - ப. சிதம்பரம்

பாஜக ஆட்சி அமைத்து 30 நாட்களில் இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை என பிடிவாதத்தோடு இருப்பதால் தமிழக மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
x
பாஜக ஆட்சி அமைத்து  30 நாட்களில்  இந்தி திணிப்பு,   மும்மொழிக் கொள்கை என  பிடிவாதத்தோடு இருப்பதால் தமிழக மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசின் அறிவிப்புகளின்போது தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்றாலும், தங்களது முடிவில் அரசு பிடிவாதத்தோடு இருப்பதால் தமிழக மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்