ஊடகங்களிலோ, சமூக வலைதளங்களிலோ எந்த வித கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் - ஓபிஎஸ்., இபிஎஸ் அறிவுறுத்தல்

ஊடகங்களிலோ, சமூக வலைதளங்களிலோ எந்த வித கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என அதிமுகவினருக்கு ஓபிஎஸ்., இபிஎஸ் அறிவுறுத்தல்
ஊடகங்களிலோ, சமூக வலைதளங்களிலோ எந்த வித கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் - ஓபிஎஸ்., இபிஎஸ் அறிவுறுத்தல்
x
தலைமை கழகத்தில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரையில், கட்சியினர் யாரும், ஊடகங்களிலோ, சமூக வலைதளங்களிலோ எந்த வித கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக அறிவுறுத்தி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்