"ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பாரம்பரியம் உள்ளது" : தமிழர்கள் இந்தி கற்க மாட்டார்கள் என்கிறார் மம்தா பானர்ஜி

நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒரு பாரம்பரியம் மற்றும் மொழி உள்ளது என்றும், இது எங்கள் இந்தியா என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பாரம்பரியம் உள்ளது : தமிழர்கள் இந்தி கற்க மாட்டார்கள் என்கிறார் மம்தா பானர்ஜி
x
நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒரு பாரம்பரியம் மற்றும் மொழி உள்ளது என்றும், இது எங்கள் இந்தியா என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மம்தா, மாநிலங்களின் தலைவிதியை நிர்ணயிக்க பா.ஜ.க.வுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்றும் சாடியுள்ளார். தமிழர்களை அங்குள்ள பா.ஜ.க.வினர் இந்தி படிக்க சொல்லி வருகிறார்கள், இனிமேல் போய் தமிழர்கள் இந்தி படிப்பார்களா என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியதுடன், ஒரு போதும் இந்தி படிக்கமாட்டார்கள் தமிழர்கள் என தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்