ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இருவரும் அன்போடு இணைந்து தான் செயல்படுகிறார்கள் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி அன்போடு இணைந்து தான் செயல்படுகிறார்கள் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
x
அதிமுகவின் இரு தலைமைகளான ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அன்போடு இணைந்து தான் செயல்படுகிறார்கள் என்றும், நாளை நடைபெறும் கூட்டம் வழக்கமான ஒரு கூட்டம் தான் என்றும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியின் போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்