சூழ்நிலை காரணமாகவே ராஜினாமா - தோப்பு வெங்கடாசலம்

சூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பிலிருந்து விலகியதாக தோப்பு வெங்கடாசலம் விளக்கம்.
x
சேலம் மாவட்டம், எடப்பாடியில் முதலமைச்சர் பழனிசாமியை, முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நேரில் சந்தித்து கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பிலிருந்து விலகியதாக கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்