பிரிவினை கருத்துக்களை கூறுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
x
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த 39 மக்களவை தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்