மக்களவை தேர்தல் : மிர்சாபூரில் பிரமாண்ட பேரணி - பிரியங்கா காந்தி பங்கேற்பு

உத்தரபிரதேச மாநிலம், மிர்சாபூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பிரமாண்ட பேரணியில், பொது செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.
மக்களவை தேர்தல் : மிர்சாபூரில் பிரமாண்ட பேரணி - பிரியங்கா காந்தி பங்கேற்பு
x
உத்தரபிரதேச மாநிலம், மிர்சாபூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பிரமாண்ட பேரணியில், பொது செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார். மக்களவையின் 7 வது கட்ட தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான இன்று, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரியங்கா வாங்ககு சேகரித்தார். பேரணியில், காங்கிரஸ் தொண்டர்கள் வழி நெடுகிலும் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்