தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும், 3 அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரத்தில் சபாநாயகர் நடவடிக்கை, ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்