மக்களின் தேவையை முன்னிறுத்தி பிரசாரம் - கமல்

மக்களுக்கு தேவையான நிறைவேற்றப்படாத விஷயங்களை முன்னிறுத்தி ஒட்டப்பிடாரத்தில் பிரசாரம் செய்ய உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார்.
x
மக்களுக்கு தேவையான நிறைவேற்றப்படாத விஷயங்களை முன்னிறுத்தி ஒட்டப்பிடாரத்தில் பிரசாரம் செய்ய உள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மற்றவர்களை விமர்சிப்பது, தனிப்பட்ட வாழ்க்கையை சாடுவது தங்களது நோக்கமில்லை என குறிப்பிட்டார். தீர்க்கவே முடியாத பிரச்சினைகள் இல்லை என்பதை மக்களிடம் எடுத்துரைப்போம் என கமல்ஹாசன் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்