நீங்கள் தேடியது "TN Bypoll"

நாங்குனேரி தொகுதியை திமுகவுக்கு விட்டு தர வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை
11 Jun 2019 2:50 AM GMT

நாங்குனேரி தொகுதியை திமுகவுக்கு விட்டு தர வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை

நாங்குனேரி தொகுதியை திமுகவுக்கு விட்டு தர வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை.

நேர்மைக்கு மக்கள் தரும் மரியாதை தான் இந்த கூட்டம் - கமல்ஹாசன்
4 May 2019 7:29 PM GMT

நேர்மைக்கு மக்கள் தரும் மரியாதை தான் இந்த கூட்டம் - கமல்ஹாசன்

நேர்மைக்கு மக்கள் அளிக்கும் மரியாதை தான் தனக்கு கூடும் கூட்டம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நலன் கருதி யாரும் வாக்குச் சேகரிக்கவில்லை - கமல்
3 May 2019 9:21 PM GMT

மக்கள் நலன் கருதி யாரும் வாக்குச் சேகரிக்கவில்லை - கமல்

மக்கள் நலன் கருதி யாரும் வாக்குச் சேகரிக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களின் தேவையை முன்னிறுத்தி பிரசாரம் - கமல்
3 May 2019 10:30 AM GMT

மக்களின் தேவையை முன்னிறுத்தி பிரசாரம் - கமல்

மக்களுக்கு தேவையான நிறைவேற்றப்படாத விஷயங்களை முன்னிறுத்தி ஒட்டப்பிடாரத்தில் பிரசாரம் செய்ய உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார்.

ஓட்டபிடாரம் தொகுதியில் திமுக டெப்பாசிட்டை இழக்கும் - கடம்பூர் ராஜூ
28 April 2019 12:19 PM GMT

"ஓட்டபிடாரம் தொகுதியில் திமுக டெப்பாசிட்டை இழக்கும்" - கடம்பூர் ராஜூ

இன்றோ, நாளையோ ஆட்சி மாறிவிடும் என பகல் கனவு கண்டவர்களின் கனவுகள் தவுடுபொடியாக்கி உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
28 April 2019 7:45 AM GMT

"ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

"இரத்தினசபாபதி உள்ளிட்டோருக்கு அமமுகவில் பதவி"

(17/04/2019) ஆயுத எழுத்து : வருமானவரி சோதனை வாக்குகளை மாற்றுமா...?
17 April 2019 4:33 PM GMT

(17/04/2019) ஆயுத எழுத்து : வருமானவரி சோதனை வாக்குகளை மாற்றுமா...?

சிறப்பு விருந்தினராக - சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // TKS இளங்கோவன், திமுக // குறளார் கோபிநாத், அதிமுக // முருகன் ஐஏஎஸ், அரசு அதிகாரி(ஓய்வு)

தமிழக இடைத்தேர்தல் இப்போது இல்லை - தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் விளக்கம்
6 Oct 2018 10:48 PM GMT

தமிழக இடைத்தேர்தல் இப்போது இல்லை - தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் விளக்கம்

தமிழகத்தில் காலியாக இருக்கும் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் ஆகிய இரு தொகுதிகளிலும் இப்போதைக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார்.