அதிமுக அரசு ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளுகிறது - ஸ்டாலின்
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி, வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி, வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின், அதிமுக அரசு
ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளுவதாக குற்றஞ்சாட்டினார்.
Next Story