"விளை பொருட்களை விவசாயிகள் நேரடியாக விற்கலாம்" - ராகுல்காந்தி

உத்தரபிரதேசம் மாநிலம் பாதெபுர் பகுதியில் பிரசாரத்தில் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உற்பத்தி பொருள் சார்ந்த ஆலைகள் நிறுவப்படும் என்றார்.
விளை பொருட்களை விவசாயிகள் நேரடியாக விற்கலாம் - ராகுல்காந்தி
x
உத்தரபிரதேசம் மாநிலம் பாதெபுர் பகுதியில் பிரசாரத்தில் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உற்பத்தி பொருள் சார்ந்த ஆலைகள் நிறுவப்படும் என்றார். உருளை அதிகம் விளையும் இடங்களில் சிப்ஸ் உற்பத்தி ஆலையும், தக்காளி உற்பத்தி பகுதியில் கெட்ச்ப் உற்பத்தி ஆலையும் ஏற்படுத்தப்படும் என்றார். மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், விவசாயிகள், உணவு சார்ந்த உற்பத்தி தொழிற்சாலைகளில், தங்கள் பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம் என ராகுல்காந்தி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்