பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு : "நாட்டு மக்களை ஏமாற்றும் முயற்சி" - மோடியின் சகோதரர் கருத்து

நாட்டு மக்களை ஏமாற்றவே, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவதாக மோடியின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு : நாட்டு மக்களை ஏமாற்றும் முயற்சி - மோடியின் சகோதரர் கருத்து
x
நாட்டு மக்களை ஏமாற்றவே, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவதாக மோடியின் சகோதரர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் நயினார் நகேந்திரனை ஆதரித்து வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொண்ட பிறகு பேசிய அவர்,  நாட்டிற்காக தன்மை முழுமையாக அர்ப்பணித்து கொண்டவர் பிரதமர் மோடி என பெருமிதம் கொண்டார். அவரின் 19 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், இதுவரை யாரும் பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியதில்லை எனவும் மோடியின் சகோதரர் பங்கஜ்பாய் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்