காற்றில் ஊழல் செய்தவர்கள் தான் தி.மு.க.வினர் - தமிழிசை

கண்ணுக்குத் தெரியாத காற்றில் ஊழல் செய்வதவர்கள் தான் தி.மு.க.வினர் என தமிழிசை குற்றச்சாட்டு.
x
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தராஜன் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மணிநகர் பகுதியில் வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், கண்ணுக்குத் தெரியாத காற்றில் ஊழல் செய்வதவர்கள் தான் தி.மு.க.வினர் என குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்