நாராயணசாமி, ரங்கசாமியால் மக்கள் வேதனை - தினகரன்

புதுச்சேரி மக்களின் நலன், இரண்டு சாமிகளால் கிடைக்காமல் உள்ளதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்
x
புதுச்சேரி மக்களின் நலன், இரண்டு சாமிகளால் கிடைக்காமல் உள்ளதாக அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். புதுச்சேரி மக்களவை மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அங்கு அவர் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து பெற்றுத் தருவேன் என்ற டிடிவி தினகரன், துணை நிலை ஆளுநரும், முதலமைச்சரும் மோதிக்கொள்வதால் நலன் எதுவும் வந்து சேராது என்றார். 

Next Story

மேலும் செய்திகள்