கருணாநிதியை போல் பேசிய அ.ம.மு.க. வேட்பாளர்

கருணாநிதியை போல் பேசிய அ.ம.மு.க. வேட்பாளர் ஜோதிமுருகன்.
x
பழனியில், பிரசாரம் மேற்கொண்ட அமமுக வேட்பாளர் ஜோதிமுருகன், கருணாநிதி குரலில் பேசி வாக்கு சேகரித்தார். அப்போது, பேசிய அவர், ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு தண்ணீர் குடித்ததால் தொண்டை கட்டிவிட்டதாகவும்,  அதனால் தனது குரலும், கருணாநிதி குரல் போல் மாறிவிட்டதாகவும் கூறினார். இதனால் மக்கள் தன்னை தவறாக நினைக்க வேண்டாம் என ஜோதிமுருகன் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்