மருதமலை முருகன் கோவிலுக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் - சி.பி.ராதாகிருஷ்ணன்

மருதமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் என சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
மருதமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் என கோவை பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்  கூறினார். கோவையில் நடைபெற்ற  அதிமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெற்று  பாஜக ஆட்சி அமைத்தால் தமிழகத்திற்கும், கோவைக்கும் மேலும் பல சிறப்பு திட்டங்களை கொண்டு வர முடியும் என்றும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்