ஏழை குடும்பங்களுக்கு கான்கீரிட் வீடுகள் கட்டித் தரப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் கான்கீரிட் வீடுகள் கட்டித் தரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் கான்கீரிட் வீடுகள் கட்டித் தரப்படும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்