"விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டமும் அனுமதிக்க மாட்டோம்" - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிரான எந்தத் திட்டமும் செயல்படுத்த விட மாட்டோம் என்று முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
x
தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிரான எந்தத் திட்டமும்  செயல்படுத்த விட மாட்டோம் என்று முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். கருமந்துறையில் கள்ளக்குறிச்சி வேட்பாளர் சுதீஷ் உடன் டீக் கடையில் தேனீர் அருந்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்