குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைப்பேன் - திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்

ஒகேனக்கல் கூட்டு நீர் திட்டத்தை அனைத்து கிராமங்களுக்கு கொண்டு சேர்த்து குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைப்பேன் என கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
x
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் ஒகேனக்கல் கூட்டு நீர் திட்டத்தை அனைத்து கிராமங்களுக்கு கொண்டு சேர்த்து குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைப்பேன் என வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், வேலூர், ஆம்பூரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்