பிரதமரை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனுத்தாக்கல் - அய்யாகண்ணு

பிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.
x
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்