"சமூக நீதி காத்த வீராங்கனையாக ஜெயலலிதா திகழ்ந்தார்" - ராமதாஸ்

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
x
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அமைச்சர் சிவி சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அங்கு பேசிய ராமதாஸ், அதிமுக ஆட்சியின்போது, தாலிக்குத் தங்கம் திட்டம் கொண்டு வந்ததாகவும், சமூக நீதி காத்த வீராங்கனையாக ஜெயலலிதா திகழ்ந்ததாகவும் கூறினார். விழுப்புரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும்  விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சின்னம் கூட இன்னும் ஒதுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்