பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் : வீடியோவை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு

பொள்ளாச்சி பாலியல் வண்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோவை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் மனு அளித்தனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் : வீடியோவை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு
x
பொள்ளாச்சி பாலியல் வண்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோவை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பொள்ளாச்சி கோட்டாட்சியரிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் மனு அளித்தனர். மனு மீது கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்