அதிமுகவின் தலைவலி, தே.மு.தி.க. - சுப்பிரமணிய சுவாமி பா.ஜ.க., மூத்த தலைவர்

பா.ஜ.க மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
x
பா.ஜ.க மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேமுதிக அதிமுகவின் தலைவலி என்று விமர்சித்தார். மேலும், பா.ஜ.கவிற்கு வெறும் 5 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மதிப்பளிக்க விரும்பவில்லை என்றும் அவர் தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்