திமுக - காங். கூட்டணிக்கு ஆதரவு - மனித நேய மக்கள் கட்சி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணிக்கு, முழு ஆதரவு அளிப்பது என மனித நேய மக்கள் கட்சி முடிவு எடுத்துள்ளது.
x
நாடாளுமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணிக்கு, முழு ஆதரவு அளிப்பது என மனித நேய மக்கள் கட்சி முடிவு எடுத்துள்ளது.விழுப்புரத்தில் நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல மணி நேரம் நீடித்த செயற்குழு கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து, விவாதிக்கப்பட்டது. முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என முடிவு எடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்