"நாகரீகமற்ற பேச்சுதான் தே.மு.தி.க வீழ்ச்சிக்கு காரணம்" - கனகராஜ் , சூலூர் எம்.எல்.ஏ.

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா அங்குள்ள உக்கடம் பகுதியில் நடைபெற்றது.
x
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா அங்குள்ள உக்கடம் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் வேலுமணி, 224 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கிவைத்தார். விழாவில், கலந்துகொண்ட சூலூர் எம்.எல்.ஏ., கனகராஜ், சட்டசபையில் விஜயகாந்த் நாக்கை துருத்தி பேசியதால் தான், தேமுதிக வீழ்ச்சி அடைந்த‌தாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்