பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது - வைகோ

தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக வைகோ தெரிவித்துள்ளார்.
x
திமுகவுடன், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார். மேலும் நாளை காலையில் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெற உள்ளதால் மாலையில், திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் வைகோ தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்