விரைவில் நல்ல செய்தி வரும் - அமைச்சர் ஜெயக்குமார்

கூட்டணி விரைவில் முழு வடிவம் பெறும் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
x
அ.தி.மு.க தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, விரைவில் முழு வடிவம் பெறும் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் 92 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்த பிறகு பேசிய அவர்,  அ.தி.மு.க கூட்டணியை பார்த்து, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தூக்கத்தை தொலைத்துவிட்டன என விமர்சித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்