ஜெயலலிதா இறப்பில் மர்மம் இல்லை என தெரிந்தால் சசிகலாவிற்கு ஆதரவு பெருகும் - தங்கதமிழ்செல்வன்

ஜெயலலிதாவின் இறப்பில் மர்மம் இல்லை என்பது தெரிந்தால் சசிகலாவிற்கு ஆதரவு பெருகும் என கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
x
ஜெயலலிதாவின் இறப்பில் மர்மம் இல்லை என்பது தெரிந்தால் சசிகலாவிற்கு ஆதரவு பெருகும் என கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், ஆறுமுகசாமி  விசாரணை ஆணையம் இதுவரை முடிவுக்கு வரவில்லை என குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்