"மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அ.தி.மு.க கூட்டணி படுதோல்வியை சந்திக்கும்" - நாராயணசாமி

பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டால், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கருத்து கூறியுள்ளார்.
x
பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டால், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கருத்து கூறியுள்ளார். தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக வளர்ச்சி திட்டங்களை முடக்கிய பா.ஜ.க அரசுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்திருப்பதாக குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்