"நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து யாருடனும் பேசவில்லை" - பாமக நிறுவனர் ராமதாஸ்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை எந்தக் கட்சியுடனும் பேசவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
x
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை எந்தக் கட்சியுடனும் பேசவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கத்திரிக்காய் முற்றினால், கடைத் தெருவுக்கு வரும் என்றார். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் அறிவிப்பை வரவேற்பதாகவும், அதை நிரந்தரமாக்கினால் மக்கள் பயனடைவார்கள் என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்