காலே இல்லாத நிலையில் தமிழகத்தில் எப்படி பா.ஜ.க. வால் காலூன்ற முடியும் - ஸ்டாலின் கேள்வி
காலே இல்லாத நிலையில் தமிழகத்தில் எப்படி பா.ஜ.க. வால் காலூன்ற முடியும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
காலே இல்லாத நிலையில் தமிழகத்தில் எப்படி பா.ஜ.க. வால் காலூன்ற முடியும் என, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. அரசியல் எழுச்சி மாநாட்டில் பங்கேற்று பேசிய ஸ்டாலின், நான்கரை ஆண்டுகளாக விவசாயிகளுக்கு ஏதுவுமே செய்யாத, பிரதமர் நரேந்திர மோடிக்கு திடீர் ஞானோதயம் தற்போது எப்படி வந்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story