ஜெயலலிதா இல்லையே என்று கூறி இரட்டை இலை சின்னத்தை கைவிடக்கூடாது - அமைச்சர் உதயகுமார்

ஜெயலலிதா இல்லையே என்று கூறி இரட்டை இலை சின்னத்தை கைவிட்டுவிட கூடாது என அமைச்சர் உதயகுமார் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
x
ஜெயலலிதா இல்லையே என்று கூறி இரட்டை இலை சின்னத்தை கைவிட்டுவிட கூடாது என அமைச்சர் உதயகுமார் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நடைபெற்ற கோலப் போட்டிக்கான பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர்  உதயகுமார் ,  அம்மா இல்லையே என்று சொல்லி இரட்டை இலை சின்னத்தையும், தன்னையும் கைவிடக்கூடாது  என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்