ரஜினிகாந்தை ஏதேச்சையாக நான் சந்தித்தேன், சந்திப்பில் அரசியல் முக்கியத்துவம் இல்லை - திருமாவளவன்

திருநாவுக்கரசரை சந்திக்க சென்ற போது அங்கு ஏதேச்சையாக ரஜினிகாந்தை பார்த்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
x
திருநாவுக்கரசரை சந்திக்க சென்ற போது அங்கு ஏதேச்சையாக ரஜினிகாந்தை பார்த்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இச்சந்திப்பில் அரசியல் முக்கியத்துவம் எதுவும் இல்லை என்று கூறினார். கூட்டணி தொடர்பாக  திமுகவிலிருந்து பேச்சுவார்த்தைக்கு இன்னும் அழைப்பு வரவில்லை என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்