"தமிழர்களே இலங்கையின் ஆதிகுடி என்றார் இந்திராகாந்தி" - வைகோ

"உலகின் ஆதிமொழி தமிழை, ஐநா சபையில் சேருங்கள்"
x
உலகின் ஆதி மொழியான தமிழை, ஐநா சபையில் சேர்க்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருச்சியில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பேசிய அவர், ஐநா சபையில் சேர்ப்பதை மாணர்வர்கள்தான் செய்ய வேண்டும் என்றார். மதம் பரப்ப வந்த கிறிஸ்தவர்கள், தமிழ் ஆட்கொண்டதாகவும், கிருத்துவத்தையும் தமிழையும்  பிரிக்க முடியாது என்றும் கூறினார். பங்காளதேஷ் போல தமிழ் ஈழத்தை தனிநாடாக செய்ய வேண்டும் என்று தாம் கூறியதை இந்திரா காந்தி ஆமோதித்தாகவும் வைகோ கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்