நாட்டில் மதவெறிக்கு இடமில்லை - வைகோ...

உயிருக்கு மேலாக தமிழ் மொழியை நேசிக்கிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.
x
திருச்சி ஸ்ரீரங்கத்தில் தேன் தமிழ் திவ்ய பிரபந்தம் என்கிற தலைப்பில் நடைபெற்ற இலக்கிய கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார். நெல்லை பைந்தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பேசிய அவர், உயிருக்கு மேலாக தமிழ் மொழியை நேசிப்பதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்