உள்ளாட்சிதுறை அமைச்சராக இருந்த போது ஸ்டாலின் கிராமத்திற்கு செல்லாதது ஏன்? - முதலமைச்சர் கேள்வி

ஸ்டாலின் நடத்தும் கிராம சபை கூட்டம், ஒரு அரசியல் நாடகம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
x
* கொடநாடு விவகாரம் தொடர்பாக வழக்கு தொடுத்துள்ளதாகவும், அதன் முடிவில் உண்மை வெளிச்சத்துக்கு வரும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  நேரடியாக அரசியலில் எதிர்கொள்ள முடியாதவர்கள் இது போன்ற குறுக்குவழியை கையாண்டுள்ளதாகவும் 
அவர் குறிப்பிட்டுள்ளார். 

* சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  ஸ்டாலின் மக்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்