ஸ்டெர்லைட் ஆலை குறித்த உச்சநீதிமன்ற உத்தரவு - ஹெச். ராஜா வரவேற்பு...

ஸ்டெர்லைட் ஆலை குறித்த உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வரவேற்பு.
x
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு வந்த போதே, ஆலையை திறந்து இருக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவை  வரவேற்பதாகவும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா  தெரிவித்துள்ளார்.  ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிலை திருட்டு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொன்.மாணிக்க வேலுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்