அதிமுக வேட்பாளரை அறிவிக்காதது ஏன் ? - வைகோ ,திருமாவளவன் குற்றச்சாட்டு

அதிமுக வேட்பாளரை அறிவிக்காதது ஏன் ? - வைகோ ,திருமாவளவன் குற்றச்சாட்டு
x
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் உலகத் தமிழர் திருநாள் விழாவின் 5-ம் ஆண்டுவிழா களைகட்டியது. இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த வைகோ, திருவாரூரில் தொகுதிக்கான தேர்தல் தள்ளிப்போகும் என்ற நம்பிக்கையிலேயே அதிமுக வேட்பாளரை அறிவிக்கவில்லை என்றார். கஜா புயல் நிவாரணம் முழுமை அடையாத நிலையில், தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகள் நோக்கம் என்று திருமாவளவன் கூறினார்.  


Next Story

மேலும் செய்திகள்