அரசு நடக்கிறதா..? கோமாளித்தனம் நடக்கிறதா..? முதலமைச்சர் நாராயணசாமி காட்டம்
துணைநிலை ஆளுநரின் செயல்பாட்டால் புதுச்சேரியில் அரசு நடக்கிறதா அல்லது கோமாளித்தனம் நடக்கிறதா என்று தெரியவில்லை என மாநில முதலமைச்சர் நாராயணசாமி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
துணைநிலை ஆளுநரின் செயல்பாட்டால் புதுச்சேரியில் அரசு நடக்கிறதா அல்லது கோமாளித்தனம் நடக்கிறதா என்று தெரியவில்லை என மாநில முதலமைச்சர் நாராயணசாமி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், துணைநிலை ஆளுநரின் அதிகார துஷ்பிரயோகம் இன்னும் 3 மாத காலத்தில் முடிவுக்கு வரும் என்றும் கூறினார்.
Next Story