எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம், திருவாரூரில் அதிமுக வெற்றி நிச்சயம் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும், அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும், அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார். நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என தனது நம்பிக்கையை வெளியிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்