"பாஜக வளரவிடாமல் தடுக்க தமிழிசை ஒருவரே போதும்" - கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர்

கஜா புயல் நிவாரணம் கோரி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வரும் 2ஆம் தேதி 4 மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
x
கஜா புயல் நிவாரணம் கோரி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வரும் 2ஆம் தேதி நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பாஜக, ஆட்சியை பிடிக்க முடியாது என்பதால், புறக்கணிப்பதாகக் குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்