நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற பா.ஜ.க-வால் தமிழகத்தில் காலூன்ற முடியாது - சீமான்

நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற பா.ஜ.கவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது எனக் சீமான் தெரிவித்தார்.
x
வேலுநாச்சியாரின் 222ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற பா.ஜ.கவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது எனக் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்