செந்தில்பாலாஜி சந்தர்ப்பவாத அரசியல்வாதி - தமிழிசை

தி.மு.க அனைத்து விழாவையும், கூட்டணி கட்சி விழா போல் கொண்டாடுவதாக தமிழிசை விமர்சித்தார்
x
மத்திய அரசின் மக்கள் மருந்தக திட்டத்தின் கீழ், சென்னை கே.கே.நகரில் மலிவு விலை மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. பா.ஜ.கவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மருந்தகத்தை திறந்து வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் உயிர்காக்கும் மருந்துகளின் செலவு 60% குறையும் என கூறப்படுகிறது. திறப்பு விழாவிற்கு பின்னர் பேசிய தமிழிசை, தி.மு.க அனைத்து விழாவையும், கூட்டணி கட்சி விழா போல் கொண்டாடுவதாக விமர்சித்தார். 

Next Story

மேலும் செய்திகள்