எங்கிருந்தாலும் செந்தில்பாலாஜி வாழ்க - தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூடாரம் காலியாக வில்லை என தினகரன் தெரிவித்துள்ளார்.
x
செந்தில்பாலாஜி சென்றதால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூடாரம் காலியாக வில்லை என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். அடையாறில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செந்தில்பாலாஜியை வாழ்த்தினார். 

Next Story

மேலும் செய்திகள்