"இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கஜா புயலால் இடைத்தேர்தல் தள்ளிப்போகுமா என்ற கேள்விக்கு, தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
x
கஜா புயலால் இடைத்தேர்தல் தள்ளிப்போகுமா என்ற கேள்விக்கு, தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இவ்வாறு தெரிவித்தார். மேலும் புயல் நிவாரணப்பணிகளில் அரசின் அனைத்துத் துறை பணியாளர்களும் துரிதமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்