"கூடங்குளத்தில் அணு உலை பூங்கா என்பது சரியல்ல" - வாசுகி கருத்து

கூடங்குளம் அணு உலையை, அணு பூங்காவாக மாற்றும் நடவடிக்கை சரியானது அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி தெரிவித்தார்.
கூடங்குளத்தில் அணு உலை பூங்கா என்பது சரியல்ல - வாசுகி கருத்து
x
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில், தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி கூறியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூடங்குளம் அணு உலையை, அணு பூங்காவாக மாற்றும் நடவடிக்கை சரியானது அல்ல என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்