கஜா புயல் : அரசின் சேத மதிப்பு தோராயமானது தான் - சீமான்

கஜா புயல் : அரசின் சேத மதிப்பு தோராயமானது தான் - சீமான்
x
கஜா புயலில் கோடிக்கணக்கான மரங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும், தற்போதைய சேத மதிப்பு தோராயமானது தான் என  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரறிவாளர் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்